சிறைச்சாலையில் இருந்து மாயமான கைதி இனம் காணப்பட்டுள்ளார்!
கடந்த மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து காணாமல்போன கைதி ஒருவர் மற்றுமொரு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் செப்டெம்பர் 16 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் காணாமல்போனமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், மற்றும் ஒரு சம்பவத்தின் போது கடந்த … Continue reading சிறைச்சாலையில் இருந்து மாயமான கைதி இனம் காணப்பட்டுள்ளார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed